வவுனியா மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!

வவுனியா மாவட்டத்தில் இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்காக நேற்று (21.01.2023) காலை தொடக்கம் மதியம் 12.00 மணி வரையிலான காலப்பகுதியில் 8 கட்சிகளும் 3 சுயேட்சைக்குழுக்களும் வேட்பு மனு தாக்கல் செய்தன. அதன் அடிப்படையில் ஈழமக்கள் ஜனநாயக் கட்சி , தமிழ் தேசிய கூட்டமைப்பு , ஐக்கிய மக்கள் சக்தி , தமிழரசுக் கட்சி , அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் , தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி , ஐக்கிய மக்கள் கட்சி , ஐக்கிய … Continue reading வவுனியா மாவட்டத்தில் வேட்பு மனுத் தாக்கல் தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி!